Daily Manna 230

ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்: கடன்வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. நீதி22:7 எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். “கடன் அன்பை முறிக்கும்” என்ற வாசகத்தை அநேக இடங்களில் பார்க்கிறோம். இன்றும் அநேக ஜனங்கள் தங்களை அறியாமலேயே, கடனுக்குள் போய் விடுகிறார்கள். “தவணை முறையில் வாங்குகிறேன். இன்ஸ்டால்மென்டில் கிடைக்கிறது,” என்று அதில் சிக்கி விடுகிறார்கள். சிலர், “வீடு கட்ட பேங்கில் கடன் வாங்குகிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் நீண்ட வருடங்கள்…

Daily Manna 229

இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. சங்கீதம்: 121:4 எனக்கு அன்பானவர்களே! நம்பிக்கையின் நங்கூரமாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துகள். ஒரு நாட்டில் கொடிய யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, ஒரு தேசத்திலே ஒவ்வொரு இரவும் குண்டுகள் அளவில்லாமல் வீசப்பட்டன. அபாய சங்குகள் ஒலிக்கும் போது அந்த தேச மக்கள் பயந்து ஓடிப்போய், குழியிலே பதுங்கிக் கொள்ளுவார்கள். இரவெல்லாம் அந்த குண்டுகள் தங்கள் மேல் விழுந்து விடுமோ என்று…

Daily Manna 228

இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுக்களை அறுப்பேன். நாகூம் :1:13 எனக்கு அன்பானவர்களே! நுகத்தடிகளை நீக்கி நம்மை நிமிர்ந்து நடக்கப் பண்ணுகிற அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ஊழியர் சொல்லுகிறார் நான் ஆப்பிரிக்காவிலுள்ள ‘பெனின்’ என்ற தேசத்திற்குப் போன போது, அந்த மக்களை சிறைப்படுத்த, வியாபாரிகள் ஒருவரின் கழுத்தின் மேல் மரத்தினாலாகிய ஒரு நுகத்தை வைத்து, இரும்பு சங்கிலிகளால் முன்…

Daily Manna 227

பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா மத்தேயு 7:11 எனக்கு அன்பானவர்களே! நன்மையானவைகளை நம் வாழ்வில் தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அமெரிக்காவில் ஒரு பள்ளியில் காலை 11:30 மணி அளவில் டெக்சாசிலுள்ள Robb Elementary என்னும் முன்னாள்மாணவனான Salvador Ramos (18) என்பவன், ஈவு…

Daily Manna 226

அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள். ஆதியாகமம்: 19 :26 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். குஜராத்தில் பூஜ் என்ற இடத்தில் சில வருடங்களுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டு வீடுகளெல்லாம் அழிந்து போயின.விழுந்து நொறுங்கிப் போயிருந்தன. அதன் வீடுகளருகே குடிசைப் போட்டு கொண்டு, புழுதியாய் கிடக்கும் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த மக்களின் அவல நிலையை பார்த்த ஒருவர் கூறுகின்றார். அதை பார்க்க அத்தனை…

Daily Manna 225

கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப்பலன் அளிப்பாராக; 1 சாமுவேல்: 26 :23. எனக்கு அன்பானவர்களே! ‌உண்மையுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு தேசத்தின் ராஜா ஒருநாள் தன் சிறைக் கைதிகளை சந்திக்கும்படி சென்றார். ஒவ்வொரு கைதிகளிடமும் சென்று நீங்கள் என்ன தவறு செய்து விட்டு இங்கே வந்தீர்கள்? என்று கேட்டார். ஒவ்வொரு கைதியும் என்மீது எந்த தவறுமில்லை; காரணமில்லாமல் என்னை சிறையில் அடைத்து விட்டார்கள் என்றே…