Daily Manna Tamil

Daily Manna 81

உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம். சங்கீதம் 119:97 எனக்கு அன்பானவர்களே! கல்வாரி நாதராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். தவக்காலம் என்றால்,சுருங்கக் கூறின் எம் ஆன்மாவின் ஏற்றத்திற்காக ஆண்டவரால் வழங்கப்பட்ட அருமையான காலமேயாகும். ஆண்டவரின் விருப்பத்தை வாழ்வில் ஏற்று அதன் படி வாழ்ந்து கடவுளோடும் மனிதரோடும் ஒப்புரவாவதற்கான காலமே தவக்காலமாகும். நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை எம் ஆன்மீகத் தேடலை வழிப்படுத்தி, […]

Daily Manna 81 Read More »

Daily Manna 80

பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; ஏசாயா 54 :4 எனக்கு அன்பானவர்களே! கைவிடாத கன்மலையாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருவர் அரசாங்கத்தில் உயர் பதவியிலிருந்தார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பொழுது, கணிசமான ஒரு தொகை அவருக்குக் கிடைத்தது. அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் ஒரு தொழில் அதிபர். “உன்னுடைய வருமானம் முழுவதையும் என்னிடத்தில் கொடுத்து விடு, வங்கியில் கிடைக்கும் வட்டியைவிட அதிகமான வட்டியை நான்

Daily Manna 80 Read More »

Daily Manna 79

நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே (இயேசு) அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். 1 யோவான் 2:25 எனக்கு அன்பானவர்களே! நல்ல மேய்ப்பனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இந்த தவக்காலத்தில் இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் தினமும் தியானித்து வருகிறோம். ஒரு சமயம் யோர்தானிலுள்ள பெட்றா என்ற இடத்தில் குதிரையில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் அப்பொழுது ஒரு காட்சியை கண்டார். சுமார் 200 அடிக்கு மேலாக உள்ள ஒரு மலையுச்சியிலிருந்து

Daily Manna 79 Read More »

Daily Manna 78

ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. தானியேல் 9:10 எனக்கு அன்பானவர்களே! மன்னிப்பின் மகுடமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நம்மில் பெரும்பாலானோர் பலரை மன்னித்துவிடும் மனப்பான்மையில் இருப்பதில்லை. ஆனால், ஒருவரை மன்னிப்பதால் கிடைக்கும் உணர்வினை குறித்து ஒருவர் பேசியுள்ளார். ஒரு சக்தி வாய்ந்த TEDx உள்ளூர் தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சரங்கத்தில் பேசிய, எழுத்தாளரும் கதையாசிரியருமான சாரா மொன்டானா என்பவர் தனது குடும்பத்தில் இரண்டு மரணங்களுக்கு

Daily Manna 78 Read More »

Daily Manna 77

நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார். லூக்கா 6 :38 எனக்கு அன்பானவர்களே! மன்னிப்பதில் வள்ளலாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு வயதான தாய் தன்னுடைய ஒரே மகளுடன் வசித்து வந்தாள். அவளுடைய சம்பாத்தியத்தில் தான் இருவரும் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் அந்த மகள் வேலைக்கு சென்று திரும்பி வரவில்லை. தன் மகளைக் காணாமல் பதைபதைத்து, காவலனிடம் புகார் அளித்தார். அவர்கள் அந்த

Daily Manna 77 Read More »