Daily Manna Tamil

Daily Manna 76

உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும். ஏசாயா 1:18. எனக்கு அன்பானவர்களே! நம்மை விடுவிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். D.L. மூடி என்ற தேவ மனிதர் ஒரு கூட்டத்தில் பிரசங்கித்த பொழுது அநேகர் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்பினார்கள். கூட்டம் முடிந்தவுடன் ஒரு முரட்டு மனிதன் மூடியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, “ மூடி நீ […]

Daily Manna 76 Read More »

Daily Manna 75

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மத்தேயு 6 :14 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு பெண்மணி புற்று நோயினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் அதிகபட்சம் ஆறு மாதங்களே உயிரோடிருப்பாள் என மருத்துவர்கள் கூறி விட்டனர். ஒரு நாள் மருத்துவர்கள் தனக்கு சொன்ன முடிவை தனது 12, மற்றும்14 வயது மகன்களிடம தெரிவித்தாள். உடனே மூத்தவன்

Daily Manna 75 Read More »

Daily Manna 74

உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக் கொண்டிருங்கள். ரோமர் 12 :9 எனக்கு அன்பானவர்களே! அன்பின் உறைவிடமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், பேசுகிறோம். இவர்களில் எத்தனை பேரிடம் நாம் உண்மையான அன்போடு சிரித்து பேசி இருப்போம்? அன்பு பற்றி புத்தர் ஒரு கதை சொல்லியிருக்கிறார். வயல் வரப்பு வழியாக ஒருவன் நடந்து கொண்டிருக்கும் போது புலியைப்

Daily Manna 74 Read More »

Daily Manna 73

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். சங்கீதம் 91:11 எனக்கு அன்பானவர்களே! நம்மை பாதுகாத்து வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஆப்பிரிக்கா தேசத்தின் இரட்சிப்புக்காகத் தன்னை அர்ப்பணித்த தேவமனிதனாகிய டேவிட் லிவிங்ஸ்டனை, கொலை செய்வதற்காகச் சிலர் துப்பாக்கிகளோடு இவர் இல்லம் தேடி வந்த போது, அவர் தேவனோடு உறவாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக ஒரு விஷ நாகபாம்பு படம் எடுத்துக் கொண்டிருந்தது.

Daily Manna 73 Read More »

Daily Manna 72

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது. பிலிப்பி: 3 :30 எனக்கு அன்பானவர்களே! பரலோக தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இன்று மனிதன் பூமிக்குரிய ஆசீர்வாதத்தையே தேடுகிறான். அவன் நினைவெல்லாம் இந்த பூமிதான்! இந்த பூமி் தன்னுடைய நிரந்திர சொந்தமான இடம் என்று நினைக்கிறான்.இது நமக்கு ஒரு தற்காலிகமான இடம். ஒரு மனிதர் ஒரு கிராமப்புறமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஆனால் அவர் செல்லும் வழியை தவற விட்டு விட்டார். யாரிடமாவது

Daily Manna 72 Read More »