Daily Manna 139

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள். புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப் போடுகிறாள். நீதிமொழி:14:1 எனக்கு அன்பானவர்களே! நித்திய கன்மலையாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். வீடு கட்டப்படுவதையும், இடிக்கப்படுவதையும் கவனித்திருக்கிறீர்களா? கட்டுவதற்கு அதிக சிரமம் எடுக்கப்படும்.ஒரு கல்லின் மேல் ஒரு கல்லாக அடுக்கி நேர்த்தியாகக் கட்ட அதிக காலம் எடுக்கும்.அதிக செலவும் ஆகும். ஆனால், அதை இடிக்கும் போதோ அதை சுலபமாக தரை மட்டமாக்கி விடலாம்….

Daily Manna 138

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம். ஏசாயா: 54:17 எனக்கு அன்பானவர்களே! அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு வயதான விதவை தாய் தன் வீட்டிற்கு அருகாமையிலுள்ள சிறு பிள்ளைகளை கூட்டி வைத்து, ஒவ்வொரு நாள் மாலையிலும் ஆண்டவரைப் பாடி, சிறு சிறு கதைகள், சம்பவங்கள் மூலம் வேதாகம செய்திகளை பிள்ளைகள் மனதில் பதிய செய்வார். தன் வறுமையின் மத்தியிலும் தன்னால் இயன்றதை பிள்ளைகளுக்கு…

Daily Manna 137

நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள் எபிரேயர் :13 :5 எனக்கு அன்பானவர்களே! ஆசீர்வாதத்தின் ஊற்றும் உறைவிடமும் காரணருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சென் என்ற சகோதரர் கூறுகிறார்“எனக்கு ஒரேவொரு தங்கை, அவள் பெயர் நெஸ்ரிம். நாங்கள் இரண்டு பேரும் ரொம்ப பாசமாக சந்தோஷமாக இருப்போம். ஆனால், பணத்தால் எங்களுக்குள்ளே பிரச்சினை வருமென்று நான் ஒரு போதும் நினைத்து கூட பார்க்கலை. எங்க அப்பா…

Daily Manna 136 – உனக்கு ஆலோசனை சொல்லுவேன்

உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங்கீதம் 32 :8 எனக்கு அன்பானவர்களே! ஆலோசனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருமுறை ஒரு தம்பதியர் தங்கள் சொந்த விமானம் ஒன்றில் பயணமானார்கள். கணவன் அந்த விமானத்தை ஓட்டிச் சென்றார். திடீரென்று அவருக்கு மாரடைப்பு வந்தது. அப்படியே மரித்துப் போனார். அவருடைய மனைவிக்கு விமானத்தை ஓட்டவே தெரியாது. ஆகவே, அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறினார்கள்….

Daily Manna 135 – அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.

என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். நீதிமொழி:8 :17 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதியாக இருந்தவர் . அந்நாட்களில் ஒரு நாள் அதிகாலையில் மூத்த அரசு அலுவலர்கள் அவரை பார்த்து ஒரு முக்கியமான காரியத்தில் அவருடைய ஆலோசனையை பெறும் படி சென்றிருந்தார்கள். அவரது…

Daily Manna 134

இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். மாற்கு :9:23. எனக்கு அன்பானவர்களே! விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஸ்மித் விகிள்ஸ்வொர்த் என்னும் தேவ ஊழியர், தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டவர். அவர் ஒரு நாள் , இரண்டு கால்களையும் இழந்த, ஒரு செல்வந்தரின் வீட்டிற்கு மதிய விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். விருந்து மேஜையில் இருவரும் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது…