You see that faith is made perfect by works

You see that faith is made perfect by works விசுவாசம் அவனுடைய கிரியைகளோடே கூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. யாக்கோபு 2 :22. ========================= எனக்கு அன்பானவர்களே! நம் முயற்சிகளை வாய்க்க செய்கிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருநாள் விவசாயி ஒருவன் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி, மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க…

You will be measured by the measure by which you measure

You will be measured by the measure by which you measure எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும். மாற்கு 4 :24. ~~~~~~~~~ எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஸ்பெயினின் பார்சிலோனா ( Barcelona ) நகரிலிருந்து, ஜெர்மனின் டுசெல்டார்ப் ( Düsseldorf ) நகருக்கு 150 பயணிகளுடன் சென்ற, ஜெர்மன் விங்ஸ் (A320 German Wings) என்ற…

The LORD is my shepherd, I lack nothing

The LORD is my shepherd, I lack nothing கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் சங்கீதம் 23:1 ======================== எனக்கு அன்பானவர்களே! நல்ல மேய்ச்சலில் நம்மை மகிழச் செய்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சில கிராமங்களில், விவசாயிகள் தங்களுடைய ஆட்டு மந்தையைப் பட்டியில் அடைத்து இரவில் அதைப் பாதுகாப்பதை நாம் அறிவோம். காலையில் மேய்ப்பர்கள் மந்தைகளை அழைத்துக் கொண்டே அந்தக் கூடாரத்திற்குள் நுழைவார்கள். அப்பொழுது…

Blessed are the meek, for they will inherit the earth

Blessed are the meek, for they will inherit the earth சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். மத்தேயு 5 :5. ********** எனக்கு அன்பானவர்களே, நீடிய சாந்தமுள்ளவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நீடிய சாந்தம் என்பது ஆவிக்குரிய கனிகளாகிய ஒன்பது கனிகளில் ஒன்றாக இருக்கிறது. இது எல்லா மனுஷருக்குள்ளிலும் தேவன் எதிர்பார்க்கிற காரியம். ஆனால், இதனை வாசிக்கும் போது நம்மையே நாம் ஆராய்ந்து…

Only those who are obedient to the Lord can defeat Satan

Only those who are obedient to the Lord can defeat Satan வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; 1 பேதுரு 2 :18. ========================== எனக்கு அன்பானவர்களே! யாவருக்கும் மேலானவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த செல்வந்தனாயிருந்தான். ஆனால் அவன் சரியான கஞ்சனாயிருந்தான். எனவே, அவனுக்கு முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள்…

Know for sure that your sin will continue to haunt you

என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. சங்கீதம் 51 :3. ========================= எனக்கு அன்பானவர்களே! பாவங்களைப் போக்கும் பரிசுத்தராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மனிதர் ஒரு குதிரையை பாசமாக வளர்த்து வந்தார். அந்த குதிரை தன் எஜமான் சொல்வதை கேட்டு அவருக்கு உதவியாக இருந்து வந்தது. ஒரு நாள் அது பின்னால் இருந்த வேலியை எட்டி உதைத்ததினால் அதன் கால்களில்…