Daily Manna 185

ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். ஏசாயா: 66 :13. ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.ஏசாயா: 66 :13. எனக்கு அன்பானவர்களே! தாயினும்…

Daily Manna 184

உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக. லேவியராகமம்: 25:37 உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.லேவியராகமம்: 25:37~~~~~~~எனக்கு அன்பானவர்களே, இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு சமயம்…

Daily Manna 183

சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; நீதிமொழிகள்: 13:4. சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது;நீதிமொழிகள்: 13:4.~~~~~~~~எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச்…

Daily Manna 182

சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. 1 இராஜாக்கள்:3:10 சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. 1 இராஜாக்கள்:3:10 எனக்கு அன்பானவர்களே! நம் வேண்டுதலை நிறைவேற்றுகிறவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில்…

Daily Manna 181

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர். சங்கீதம் :46 :1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.சங்கீதம் :46 :1=========================எனக்கு அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என்…

Daily Manna 180

கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி, கிட்ட வந்து, பாடையைத் தொட்டார். லூக்கா. 7:13. கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி, கிட்ட வந்து, பாடையைத் தொட்டார்.லூக்கா. 7:13.~~~~~~~~எனக்கு அன்பானவர்களே!…