Daily Manna 151

இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். யோவான்: 16:33. இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார்.யோவான்: 16:33.^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^எனக்கு அன்பானவர்களே! வாக்குத்தத்தங்களைநிறைவேற்றுகிறவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள் 1989-ம் ஆண்டு ஆர்மீனியா (Armenia) தேசத்தில் நடந்த நான்கு நிமிடத்திற்கும் குறைவானதாக பூமி அதிர்ச்சியில் (ரிட்சர் ஸ்கேலில் 8.2) ஏறக்குறைய 30,000 மக்கள் பலியாயினர்….

Daily Manna 150

Who is alive without death? மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கி விடுகிறவன் யார்?. சங்கீதம் :89 :48 மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கி விடுகிறவன் யார்?. சங்கீதம் :89 :48. ~~~~~~~ எனக்கு அன்பானவர்களே! மரணத்தையும் பாதாளத்தையும் வென்றவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஹாரி கௌடினி என்றொரு மனிதர் இருந்தார். 1874…

Daily Manna 149

வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை. நீதிமொழிகள்:27 :21 எனக்கு அன்பானவர்களே! நமது அருமை ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வட அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் ‘கூழாங்கற் கடற்கரை’ என்று அழைக்கபடும் ஒரு கடற்கரை பகுதி உள்ளது. இக்கடலின் நீண்ட அலைகள் கரையில் வந்து மோதும் போது கடற்கரையிலுள்ள கூழாங்கற்கள் ஒன்றோடொன்று மோதி ஒரு பெரிய ஓசையை உண்டாக்குகிறது. மேலும் அலைகளின் கையில்…

Daily Manna 148

கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளுவார். சங்கீதம் 6:9. எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் தேவனோடு நெருங்கி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு பிரயாசப்படுகிறவர்கள் அநேகர். தினமும் மூன்று முறை ஜெபிப்பது வாரத்தில் ஒரு முறை உபவாசம் இருப்பது போன்ற பல நல்ல பழக்க வழக்கங்களை கையாளுகிறோம். ஆனாலும் காலம் செல்ல செல்ல உலகக் கவலைகள்…

Daily Manna 147

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதிமொழி: 28 :13 எனக்கு அன்பானவர்களே, பாவங்களை நீக்கி பரிசுத்த வாழ்வு வாழ செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அமெரிக்கா தேசத்தில் ஒரு இளைஞனுக்கு கொலை செய்த குற்றத்திற்காக நீதிபதி தூக்குத் தண்டனையை கொடுத்தார்.ஒரு குறிப்பிட்ட நாளில் இவனை தூக்கில் போட வேண்டும் என்று ஒரு நாளையும் குறித்திருந்தார். இதனை…