Daily Manna 173
கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள். நீதிமொழிகள்:28:5. கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள். நீதிமொழிகள்:28:5. எனக்கு அன்பானவர்களே!ஞானக் கன்மலையாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தன் நாட்டு…
Daily Manna 172
நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணுவோம். தீத்து :2 :12. நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணுவோம்.தீத்து :2…
Daily Manna 171
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது…
Daily Manna 170
இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. 1 கொரிந்தியர் :13:13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. 1 கொரிந்தியர் :13:13==========================எனக்கு அன்பானவர்களே! அன்பின் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய…
Daily Manna 169
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். சங்கீதம்: 113 :7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.சங்கீதம்: 113 :7.^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என்…
Daily Manna 168
அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாக விளங்குவேன்.” யோபு :23:10. அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாகவிளங்குவேன்.” யோபு :23:10.=========================எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பொன்னை விரும்பாத…





