Daily Manna 133

ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். மத்தேயு 18:20 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் எல்லோரும் வெட்டுக்கிளிகளை பார்த்திருக்கிறோம். அது தனியாக தாவி தாவி வரும் போது நாம் யாரும் அதைப் பார்த்து பயப்படுவதில்லை. அதற்கு எந்த முக்கியத்துவமும் நாம் கொடுப்பதில்லை . ஆனால் அவை ஒரு முழு படையாக…

Daily Manna 132

இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையா யிருங்கள். மத்தேயு:18:10 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பொதுவாக நாம் நம்மை விட வயதில் படிப்பில், திறமையில் குறைந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.எளிதில் அவர்களை நம்பி எந்த பொறுப்பையும் கொடுப்பதில்லை. இவனுக்கு ( அல்லது) இவளுக்கு என்ன தெரியும்? என்று சொல்லி அவர்களுடைய திறமையைப் பாராமல் , அவர்களை அற்பமாய் பேசி அவர்களின் மனதை எளிதில் நோகடித்து…

Daily Manna 131 – விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்

விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். நீதி 22 :3 எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ஊரில் சர்க்கஸ் நடைபெற்று கொண்டு இருந்தது . அந்த இடத்தில் கோமாளிகள் நின்று எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தனர். ஜனங்கள் தங்களையே மறந்து அந்த கோமாளிகள் செய்யும் கோமாளிதனத்தை இரசித்து பார்த்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த சர்க்கஸ் உரிமையாளர் முன்னே வந்து, அந்த சர்க்கஸ் கூடாரம்…

Daily Manna 130

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கலாத்தி:5:22-23 எனக்கு அன்பானவர்களே! எல்லார் மேலும் தயவுள்ளவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ராபர்ட் டி வின்சென்ஜோ என்னும் கால்பந்து ஆட்டக்காரர், ஒரு முறை விளையாடி விட்டு, வெளியே வந்த போது, ஒரு பெண் அவரிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தன் இரண்டு வயது மகன்…

Daily Manna 129 – கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்

Daily Manna 129 – கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 118:6. எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பொறாமை கல்லறையை விட கொடூரமானது – என்று ஷேக்ஸ்பியர் பொறாமைக்கு ஒரு அழகான விளக்கம் கொடுத்துள்ளார். வேதத்தில் இஸ்ரவேலின் முதல் இராஜாவாகிய சவுலை கர்த்தர் எல்லாவிதத்திலும் ஆசீர்வதித்திருந்தார். அவருக்கு ஆலோசனை சொல்ல சாமுவேல் தீர்க்கதரிசியை கொடுத்தார். தங்களுக்கு ஒரு இராஜா வேண்டும் என்று…

Daily Manna 128

Daily Manna 128

இதோ, இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணியநாள். ‌‌ 2கொரிந்தி: 6:2 எனக்கு அன்பானவர்களே! பரிசுத்த ஓய்வு நாளில் நம்மை மனநிறைவோடு வாழச் செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருமுறை சில வாலிபர்களுக்கு டி.எல். மூடி பிரசங்கியார் வேதபாட வகுப்பு நடத்தினார். அதில் ஒருவனைத் தவிர மற்றவர்களனைவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டு தங்கள் தீய வழிகளை விட்டு மனந்திரும்பினர். அந்த மனந்திரும்பாத வாலிபனிடம் ஒருநாள் மனந்திரும்புதலை குறித்து…