Daily Manna 103

இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும். 2 நாளா 7 :15 எனக்கு அன்பானவர்களே! நம்மை காண்கிற தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அநேக ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் பாரத பிரதமர், பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தைப் பார்வையிடச் சென்றிருந்தார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகள் ஒவ்வொருவராக அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். ஜவஹர்லால் நேரு அவர்கள்…

Daily Manna 102

ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். {இயேசு} லூக்கா 12:15 எனக்கு அன்பானவர்களே! நமக்கு வாழ்வையும், சமாதானத்தையும் தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். “கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை” என்று சொல்லி கேட்டிருப்போம். இது ஒரு விதத்தில் உண்மைதான். சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை. இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பணத்தை…

Daily Manna 101

உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார். மாற்கு:9:50 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்ற தமிழ் பழமொழி உண்டு. உப்பு என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமம் ஆகும். உப்பு என்பது அடிப்படை மனித சுவைகளில் ஒன்றாகும். நீண்ட காலம் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க உப்பை பண்டைய காலத்திலே பயன்படுத்தி வந்துள்ளனர். ஒரு மனிதன் அறுக்கப்பட்ட இரண்டு ஆட்டு…

Daily Manna 100

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். ஏசாயா 41 :13 எனக்கு அன்பானவர்களே! ஏல்ஷடாய் என்னும் நாமமுடைய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பல ஆண்டுக்கு முன்னர் கொலம்பஸ் கடலில் பயணம் செய்தார் ஜான் பிராங்கிளின். ஒரு கப்பல் ஐரோப்பாவிலிருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்தது.அவை உலகின் விளிம்பிலிருந்து விழுந்து விடும் அல்லது பயங்கரமான ஆபத்தை எதிர்கொள்ளும் என்பது…

Daily Manna 99

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். சங்கீதம் 91:14 எனக்கு அன்பானவர்களே, நம்மை பாதுகாத்து வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சென்னை பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. துணிக் கடையிலிருந்து பற்றி எரிந்த தீ மூன்றாவது தளத்தில் நடைபெற்று வந்த ஜெப வீட்டிலும் பரவியது. முழுவதும் புகைக்காடாய்…

Daily Manna 98

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. ஏசாயா 49 :16 எனக்கு அன்பானவர்களே! தாயினும் மேலான அன்புள்ளம் கொண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு செல்வ சீமாட்டி, சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்கள்.அவர்களுக்கு நிறைய பிள்ளைகளும், பேரப் பிள்ளைகள் இருந்தார்கள். ஆண்டவர் அவர்களுக்கு எல்லா விதமான செல்வங்களையும், மகிழ்ச்சியையும் நிறைவாக கொடுத்திருந்தார். ஆனாலும் அவர்களுடைய வயதான நாட்களில், அவர்கள்…