Blessed is the one who trusts in the LORD

Blessed is the one who trusts in the LORD விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான். நீதிமொழி: 16: 20. ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ எனக்கு அன்பானவர்களே! விவேகமாய் நற்காரியங்களை போதிக்கிற கர்த்தராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறி போய் விட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம்…

My people will be satisfied with my goodness

My people will be satisfied with my goodness என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 31 :14 ~~~~~~~ எனக்கு அன்பானவர்களே! நன்மையினால் நம்மை திருப்தியாக்குகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ‌ ‌‌ஒரு சிற்பி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதில் உருவத்தை செதுக்க ஆரம்பித்தார். தலைக்கு மேலே சூரிய வெப்பம் அவரை தாக்கவே, ‘சே, இது…

A star will come out of Jacob, a scepter will rise out of Israel

A star will come out of Jacob a scepter will rise out of Israel ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; எண்ணாக: 24 :17. எனக்கு அன்பானவர்களே! யாக்கோபிலிருந்து நமக்காக உதித்த,பிரகாசமுள்ள நட்சத்திரமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இந்த கிறிஸ்துமஸ் காலங்களிலே நாம் இயேசுவின் பிறப்பைக் குறித்தும், அவருடைய பிறப்போடு ஒட்டிய பல நாமங்களைக் குறித்தும் பேசுவது வழக்கம்….

I am the light of the world

I am the light of the world, Whoever follows me will never walk in darkness. “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” யோவான் 8:12. ========================= எனக்கு அன்பானவர்களே! ஜீவ ஒளியாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பல வருடங்களுக்கு முன்பு, ரஷ்யா நாட்டிற்கு சென்று திரும்பிய ஒருவர் இப்படி கூறுகின்றார். ஒரு நாள் அந்த நாட்டில் கடுங்குளிரில்…

The God of Jacob is our fortress

The God of Jacob is our fortress இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். மத்தேயு 1:23 ========================= எனக்கு அன்பானவர்களே! இம்மானுவேலராய் நம்மோடு இருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனையில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆறு வயது பெண் பிள்ளை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தாள். அவளுக்கு ஒவ்வொரு உறுப்புகளாக செத்துக் கொண்டே…

The Lord is always with you.

The Lord is always with you ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். ஏசாயா 11:1 ========================== எனக்கு அன்பானவர்களே! ஈசாயின் அடிமரத்தில் துளிர்த்த பாலகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருவர் வீட்டு முதலாம் மாடியிலுள்ள ஜன்னலுக்கருகில் கிளைகளற்ற ஒரு காட்டு மரம் நேராக முளைத்தெழும்பியது. அதை எப்படி வெட்டி எறிவது என்று சிந்திக்கையில், ஒருநாள் திடீரென வீசிய…