Daily Manna Tamil

Daily Manna 106

நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். 1 கொரி 14 :15 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டிலுள்ள ஒரு பிரபல ஊழியக்காரரிடம் ஒரு வாலிபனை கொண்டு வந்தார்கள். அவனோடு வந்தவர்கள் அந்த ஊழியக்காரரிடம் ஐயா இந்த வாலிபன் பொது இடத்தில் உங்களை தூஷித்ததினால் திடீரென்று பேச முடியாமல் ஊமையாகி போனான் என்றனர். […]

Daily Manna 106 Read More »

Daily Manna 105

சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்: பொறாமையோ எலும்புருக்கி. நீதி14:30 எனக்கு அன்பானவர்களே, இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பொறாமைஇல்லாத மனிதன் இவ்வுலகத்தில் இல்லை என்று சொல்லும் அளவிற்குப் பொறாமை குணம் பெரும்பாலான மக்களிடம் குடி கொண்டிருக்கிறது. நம்முடைய மகிழ்ச்சியை கெடுக்கும் தன்மை பொறாமை குணத்திற்கு உண்டு. நெருப்பு விறகை எரிக்கிறது. இரும்பில் இருக்கும் துரு தான் இரும்பு கருக்குகிறது. இது போன்று நம் உள்ளத்தில் எழக் கூடிய தீய எண்ணங்களாகிய

Daily Manna 105 Read More »

Daily Manna 104

செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ? நீதிமொழி:27 :24 எனக்கு அன்பானவர்களே! நிலையான ஒரே செல்வமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மனித வாழ்க்கைக்கு பணம் அத்தியாவசியத் தேவை.எவ்வளவு தான் குணம் இருந்தாலும் பணம் தேவையாக இருக்கிறது. பணத்தைப் பற்றிச் சொல்லும் போது “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே”,“பணம் பாதாளம் வரை பாயும்”.“பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்” என்பார்கள். ஒரு செல்வந்தரும் ஞானியும் பேசிக் கொண்டிருந்த

Daily Manna 104 Read More »

Daily Manna 103

இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும். 2 நாளா 7 :15 எனக்கு அன்பானவர்களே! நம்மை காண்கிற தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அநேக ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் பாரத பிரதமர், பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தைப் பார்வையிடச் சென்றிருந்தார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகள் ஒவ்வொருவராக அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். ஜவஹர்லால் நேரு அவர்கள்

Daily Manna 103 Read More »

Daily Manna 102

ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். {இயேசு} லூக்கா 12:15 எனக்கு அன்பானவர்களே! நமக்கு வாழ்வையும், சமாதானத்தையும் தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். “கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை” என்று சொல்லி கேட்டிருப்போம். இது ஒரு விதத்தில் உண்மைதான். சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை. இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பணத்தை

Daily Manna 102 Read More »