Daily Manna Tamil

Daily Manna 56

நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53 :5 எனக்கு அன்பானவர்களே! குணமாகும் தேவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். டாக்டர்.வில்லியம் ஜேம்ஸ் என்பவர் பிரபல மனநோய் மருத்துவ நிபுணர். இவர் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில், (Harvard University) பேராசிரியராக பணியாற்றினார். திடீரென்று அவர் ஒரு மர்ம நோயால் தாக்கப்பட்டார். நரம்பு மண்டலம் முழுவதும் தளர்ச்சியடைந்து சரீரம் செயலிழந்தது. மருத்துவர்களால் அவரை சுகமாக்க […]

Daily Manna 56 Read More »

Daily Manna 55

பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். யோவான்: 13 :37 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள் இயேசுவின் பன்னிரெண்டு சீடருள் முதன்மையான இடத்தை சீமோன் பேதுரு பெற்றிருந்தார். சீமோன் என்றால் “செவிகொடுப்பவர்” என்று அர்த்தம். ஆனால் சீமோனோ தனக்கு எல்லோரும் செவிகொடுக்க வேண்டும் என்று வாழ்ந்து வந்தார். இயேசு சீமோனைக் கண்டு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ கேபா

Daily Manna 55 Read More »

Daily Manna 54

அந்தகாரத்திலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார். சங்கீதம்:107 :14 எனக்கு அன்பானவர்களே! நம்மை மீட்டெடுத்த அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். குட்டியானை ஒன்று பாகன் வெட்டி வைத்த குழியில் அகப்பட்டுக் கொண்டது. அவன் அதைக் கட்டி இழுத்துச் சென்று தன் வீட்டில் ஒரு தூணில் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்தான். யானைக்குட்டி தன்னை விடுவித்துக் கொள்ள எவ்வளவோ போராடிப் பார்த்தது. ஆனால், சங்கிலி

Daily Manna 54 Read More »

Daily Manna 53

ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. தானியேல்: 9:10 எனக்கு அன்பானவர்களே! அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஆலயம் ஒன்றில் அன்பான போதகர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு மனிதன் வந்து தங்கினான். அவன் ஒரு திருடன் என்று அவர் அறிந்த பொழுதும், அவனுக்கு சகல உதவியும் செய்து கொடுத்து அவனை அன்புடன் நடத்தினார் . அவனோ நன்றி கெட்டவனாக ஆலயத்திலிருந்த இரண்டு வெள்ளிப்

Daily Manna 53 Read More »

Daily Manna 52

அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப் பண்ணவுமாட்டார். ஏசாயா :42:2 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நாள் மலையும், கடலும் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டன.கடல் மலையை பார்த்து, “ஹும் … என்ன இருந்தாலும் உனக்குதான் எப்போதும் நல்ல பெயர்!!!” என்று பெருமூச்சு எறிந்தது… மலை, “ஏன் அப்படி சொல்கிறாய்?” என்று கேட்டது.“மலை போல் நம்புகிறேன் என்று தான் எல்லோரும்

Daily Manna 52 Read More »