Daily Manna Tamil

Daily Manna 21

கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். ரோமர்:10:9 எனக்கு அன்பானவர்களே! நம்முடைய அருமை இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு முறை பில்லி கிரகாம் அவர்கள் இரட்சிப்பைக் குறித்து ஒரு உதாரணத்தின் மூலமாக விளக்கினார். அவர் சொன்னது, ‘அநேகர் நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன், வேதாகமத்தை விசுவாசிக்கிறேன், சபை கூடுதலை விசுவாசிக்கிறேன் இது போதாதா நான் […]

Daily Manna 21 Read More »

Daily Manna 20

உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். 1 கொரி:1:28 அன்பானவர்களே! குறைகளை நிறைவாக்கி நம்மை நடத்தி வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நம்மை அளவில்லாமல் நேசிக்க இயேசு கிறிஸ்துவை விட மேலான தெய்வம் எங்கும் இல்லை என்றே சொல்லலாம். இன்று அநேகம் பெற்றோர் விசாரிப்பற்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறார்கள். சில பிள்ளைகள் அனாதைகளைப் போல காணப்படுவதையும், திருமணம் முடித்த எத்தனையோ சகோதரிகள் கண்ணீரோடு விசாரிப்பற்று

Daily Manna 20 Read More »

Daily Manna 19

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன், அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். சங்கீதம்:40:1 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஆவியின் கனிகளில் ஒன்று நீடிய பொறுமையாகும். ஆண்டவரின் பிள்ளைகள் கிறிஸ்துவின் சாயலில் பூரணப்படுவதற்கு பொறுமை மிக மிக அவசியமாகும். பொறுமையுள்ளவர்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருப்பார்கள். ஒரு சிறந்த ஆபரணம் செய்ய விரும்பும் தட்டான் அதிக பொறுமையாய் இருக்க வேண்டும்.அவன் இரும்பும், செம்பும், வெண்கலமும்

Daily Manna 19 Read More »

Daily Manna 18

கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், சங்கீதம்:138 :6 எனக்கு அன்பானவர்களே! நாம் தாழ்மையில் இருக்கும் போது, நம்மை நினைத்தருளி, நமக்கு உயர்வை தருகின்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். தாழ்மை, தவறுக்கு மனம் வருந்துதல் போன்ற நற்குணங்கள் உள்ளவர்களை இவ்வுலகில் பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் வேதத்தில் இவ்விரண்டு குணங்களையும் உடைய ஒருவரைப் பற்றி இன்றைய தினத்தில் தியானிப்போம். சவுல், தாவீது இந்த இரண்டு பேர்களையும் எடுத்துக்

Daily Manna 18 Read More »

Daily Manna 17

சோர்ந்து போகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார். ஏசாயா:40:29 கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே! சோர்வுகளை மாற்றி, புதிய துவக்கத்தை தருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அது ஒரு தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ மருத்துவமனை. யுத்தகளத்தில் காயப்பட்ட இராணுவ வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு மரணத்தருவாயில் இருந்த இராணுவ வீரன் அருகில் சிற்றாலய போதகர் ஜெபித்து கொண்டிருந்தார். கண் விழித்த வீரன் போதகரிடம்

Daily Manna 17 Read More »