Daily Manna Tamil

Daily Manna 16

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். லூக்கா:10 :41 எனக்கு அன்பானவர்களே! சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தையும், துயரத்துக்கு பதிலாக ஆறுதலையும் தருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சில வீடுகளுக்கு முன் செடிகளை அழகாக வெட்டி, மலர்கள் பூத்து குலுங்குவதை பார்க்கும் போது, வியக்கும் வண்ணம் அருமையாக வளர்த்திருப்பார்கள். மத்திய கிழக்கு நாடுகள் வனாந்தரமாக இருப்பதால், செடிகள் அந்த மண்ணில் வளருவது […]

Daily Manna 16 Read More »

Daily Manna 15

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் யோவான்:16:20 எனக்கு அன்பானவர்களே! ஆறுதலை தருகிற தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். வாழ்க்கையில் இருளான சில நேரங்களை நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில் இரவும், பகலும் கண்ணீர் வடித்து கலங்குகிறீர்களா?? நீங்கள் கர்த்தர் மீது வைத்திருக்கிற உங்கள் நம்பிக்கையை விட்டு விடாதிருங்கள்! கர்த்தர் நம் கண்ணீரை கண்ணோக்கி பார்த்து, நம் பிரச்சினைகள் யாவற்றினின்றும் நம்மை விடுவிப்பார். இனி அழுது

Daily Manna 15 Read More »

Daily Manna 14

மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். சங்கீதம் 100:2 எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பூமியெங்கும் வாழ்கிற மனிதர்களின் வாழ்கைமுறையை சற்று கவனித்து பார்த்தபொழுது, பொதுவான ஒரு சுபாவத்தை நாம் காணலாம். படித்தவர்களானாலும், படிக்காதவர்களானாலும்,ஏழையானாலும், பணக்காரனானாலும் கிராம வாசியானானாலும், பட்டணவாசியானாலும், ஏன் காட்டில் வாழும் ஆதிவாசியானாலும் தங்களுக்கு மேலாக ஒரு தேவன் இருக்கிறார் என்று விசுவாசித்து, அவரை ஏதோ ஒரு முறையில்

Daily Manna 14 Read More »

Daily Manna 13

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 1 யோவான் 2 :17 எனக்கு அன்பானவர்களே! நம்மிலே வாசம் பண்ண விரும்புகிற நம் இறைவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். வட துருவத்தில் வாழும் எஸ்கிமோ என்னும் மக்கள், பனி கரடியை பிடிப்பதற்கு தந்திரமான, ஆனால் கொடூரமான முறையை வைத்திருந்தார்கள். சீல் என்னும் கடல் விலங்கைக் கொன்று, அதன் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதற்குள்

Daily Manna 13 Read More »

Daily Manna 12

உன் தேவனுக்கு முன்பாக மனத் தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். மீகா 6 :8 எனக்கு அன்பானவர்களே! தாழ்மை உள்ளவர்களுக்கு தம்முடைய கிருபையை அளிக்கிற நம் அன்பு இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு முறை அசோக மன்னர் தன் ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது எதிரே ஒரு துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.

Daily Manna 12 Read More »