Daily Manna Tamil

Daily Manna 290

நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். யோவான்:10:11 எனக்கு அன்பானவர்களே! தமது இரத்தத்தால் நம்மை மீட்டெடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஏதென்ஸ் நாட்டு மக்கள் தங்கள் மன்னரை உயிருக்குயிராக அன்பு செய்தனர். ஒருநாள் டோரியர் படையெடுத்து வந்து ஏதென்ஸைச் சுற்றி வளைத்தனர். ஒன்று ஏதென்ஸ் நாட்டைக் கைப்பற்ற வேண்டும் அல்லது அந்நாட்டு மன்னரை கொன்று விட வேண்டும் என்பது தான் டோரியப் […]

Daily Manna 290 Read More »

Daily Manna 289

விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; யாக்கோபு: 5 :15. எனக்கு அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ஊரில் வில்லியம் என்கிற ஒரு மனுஷன் வாழ்ந்து வந்தான். அவன் யாருக்குமே பயப்படாத ஒரு மனிதனாகவே இருந்தான். ஏனென்றால் அவன் தன் மாமிசத்தில் காணப்பட்ட பலத்தையே அதிகமாக நம்பி இருந்தான். அவனுடைய எண்ணமெல்லாம் தன்னுடைய பலத்திற்கு முன்பாக எதுவுமே நிற்க முடியாது என்பது தான். வேதம் சொல்லுகிறது, மாமிசத்தின்

Daily Manna 289 Read More »

Daily Manna 288

ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. மத்தேயு: 10:29 எனக்கு அன்பானவர்களே! தமக்கு சித்தமான யாவையும் நம் வாழ்வில் செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார். அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும்,

Daily Manna 288 Read More »

Daily Manna 287

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மத்தேயு :16:26 எனக்கு அன்பானவர்களே! நித்திய வாழ்வை வாழ செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். வேதாகமத்தில் இயேசு கூறிய உவமைகளில் நித்திய வாழ்வை பற்றித் தெளிவாக கூறும் உவமைகளில் ஒன்று தான் லாசரு ஐஸ்வரியவான் உவமையாகும். வறுமையை ஜெயித்து மிகப்பெரிய செல்வந்தனாக வாழ்ந்த மனிதனைக் குறித்து இயேசு கிறிஸ்து சொன்ன பொழுது, ஐசுவரியமுள்ள

Daily Manna 287 Read More »

Daily Manna 286

தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார் மீகா: 2:13 எனக்கு அன்பானவர்களே! தடைகளை நீக்கி, நம்மை செவ்வையாய் நடக்க செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பண்டைய காலத்தில், ஒரு மன்னர் ஒரு சாலையில் பெரிய கற்பாறை ஒன்றை வைத்தார். பின்னர் அவர் தன்னை மறைத்துக் கொண்டு, யாராவது அந்த கற்பாறையை வழியிலிருந்து நகர்த்துவாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார். ராஜாவின் செல்வந்த வணிகர்கள் மற்றும் பிரபுக்கள்

Daily Manna 286 Read More »