Daily Manna 284

உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு நீதிமொழிகள்:.3:5 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மனிதன் பிரயாணமாய் வந்து ஆறு ஒன்றைக் கடந்து செல்ல நேர்ந்தது. அருகில் இருந்த படகைக் கண்டும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல்,‘செங்கடலைக் கடக்கச் செய்த ஆண்டவரே, இந்த ஆற்றையும் கடக்க செய்யும்’ என்று சொல்லி நடக்க ஆரம்பித்தான். யார் சொல்லையும் கேட்காமல் தலைக்கு மேல் தண்ணி…

Daily Manna 283

ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும் படிக்கும் அப்படியானார். எபிரேயர்: 2 :15. எனக்கு அன்பானவர்களே! விடுதலை தருபவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு சகோதரி இவ்வாறு சாட்சி கூறுகின்றார். “நான் ஆண்டவரை அறியாத குடும்பத்தில் பிறந்து வளர்க்கப்பட்டவள். என் கணவர் பெயர் முத்துக்குமார். நாங்கள் பெங்களூருவில் வசித்து வருகிறோம். எங்களுக்குத் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர்…

Daily Manna 282

உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். மத்தேயு :5:37 எனக்கு அன்பானவர்களே! உண்மையுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு முறை முல்லா சில பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றார்.அங்கே ஓரிடத்தில் பத்துப் பதினைந்து பேர் கும்பலாகக் கூடி எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர். ” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா விசாரித்தார்.” நல்ல சமயத்தில் வந்தீர் முல்லா அவர்களே.. நாங்கள் ஒரு…

Daily Manna 281

எனக்குச் செவி கொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். நீதிமொழிகள்: 1:33. எனக்கு அன்பானவர்களே! மன அமைதியை அளிப்பவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு முறை ஒரு விவசாயி தனது கைக்கடிகாரத்தை பெரிய வைக்கோல் போரில் தொலைத்து விட்டார்.அது சாதாரண கடிகாரம் அல்ல.ஏனெனில் அது அவருக்கு ஒரு உணர்வு பூர்வமான மதிப்பைக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் வைக்கோலில் தேடிய பிறகும் அவரால் கண்டுபிடிக்க முடியாமல்…

Daily Manna 280

நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்த படியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான். லூக்கா:19:17. எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு வாலிபன் ஒருநாள் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்படி அவன் போகும் போது, நிறைய நட்சத்திர மீன்கள் கரையோரத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதை கண்டான். அவைகள் துடிதுடித்துக் கொண்டு இருந்தன. அவன் அவைகள் மேல் பரிதாபம் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து கடலில் தூக்கி…

Daily Manna 279

ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள். சங்கீதம் :86:9 எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பெரிய மனிதர்கள் என்றால் யார்? இதற்கு பல அறிஞர்களும் பல விதமான கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள். “உண்மையான பெரிய மனிதருக்குரிய முதல் அடையாளம் பணிவு” என்று சொல்லுகிறார் ரஸ்கின் என்ற அறிஞர். யார் ஒருவர் தன்னைப் பற்றி மிதமிஞ்சி நினைத்துக்…