
Similar Posts
Daily Manna 108
மோசம் போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். 1 கொரி15 :33 எனக்கு அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்பது பழமொழி. இதற்கு மனித வரலாற்றில் பல ஆதாரங்கள் உண்டு. நமது ஆதி தாயாகிய ஏவாள், தன் வீழ்ச்சிக்கு, தன் கணவனின் வீழ்ச்சிக்கு, மட்டுமல்ல மொத்த மனித இனத்தின் வீழ்ச்சிக்கே காரணமானாள். ஏன் என்றால்? முதலாவது, ஏவாள் சாவைத் தரும் உரையாடலில் ஈடுபட்டாள்.“அப்பொழுது…
The Lord loves you so much
The Lord loves you so much தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். பிலிப்பியர்:2 :7. “””””””””””””””””””””””””””””””””””””””””””””””” எனக்கு அன்பானவர்களே! மனுஷ சாயலாய் இவ்வுலகத்திற்கு வந்த இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மிஷனெரி குடும்பமாக பிலிப்பைன்ஸ் (மணிலா) தேசத்திற்குப் போயிருந்தார். அங்கு குப்பை மேட்டில் வாழ்ந்த ஜனங்களைப் பார்த்து மிகவும் மனதுருகினார். அவர்களைக் குறித்து விசாரித்த பொழுது அவர்கள், “நாங்கள் இந்த குப்பை மேட்டிலிருந்து நகரத்திற்குப்…
Daily Manna 240
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். கலாத்தியர்: 6:2. எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மிசிசிபி மாகாணத்தில் வேகமாக ஓடும் ஒரு ஆறு உண்டு. அதனருகில் பழங்குடி மக்கள் சிலர் குடியிருந்தார்கள். அந்த ஆற்றில் நீச்சல் தெரிந்தவர்கள் கூட கவனமின்றி குளித்தால் அவர்களை அந்த ஆறு இழுத்து செல்லும் அபாயம் உண்டு. ஒரு முறை வேற்று பழங்குடி இனத்தவர்கள் இவர்களை தாக்கினார்க்ள….
Daily Manna 62
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந் துளிகளாய்த் தரையிலே விழுந்தது. லூக்கா 22:44. எனக்கு அன்பானவர்களே! ஜெபம் மறவா நேசராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சிலுவை மரணம் மிக மிகக் கொடியது. சிலுவையில் அறையப்படும் மனிதன் உடனடியாக மரிப்பதில்லை. பல நாட்கள் கூட சிலுவையில் தொங்கி தாங்க முடியாத வேதனைகளை அனுபவித்து மரிப்பார்கள். மேலும் சிலுவையில் தொங்கும் மனிதன் வேதனை…
Daily Manna 160
கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். அப்போஸ்தலர்: 2 :21. கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.அப்போஸ்தலர்: 2 :21.*********எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். எல் சால்வடார் தேசத்தில் இயேசுவை கனப்படுத்தும்படி அவருடைய சிலையை அந்த தேசத்தின் தலைநகரத்தின் நடுவே நிறுவியுள்ளார்கள். அது நகரத்தின் மத்தியில் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும் இடத்தில், அங்குள்ள…
Daily Manna 94
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்” லூக்கா 6:27 எனக்கு அன்பானவர்களே! அன்பே வடிவான இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ஞானிக்கு கோபமே வராது என்று மக்களில் பலரும் சொல்லுவதை கேள்விப்பட்ட சீடனுக்கு அது எப்படி சாத்தியம் என்று அவரிடம் விளக்கம் கேட்டான். ஞானி சொன்னார், நான் அடிக்கடி படகில் அமர்ந்து தியானிப்பது வழக்கம். அப்போது நான் இருந்த படகை யாரோ முட்டினார்கள். எனக்கு…