
Similar Posts
The desire for money is the root of all evil
The desire for money is the root of all evil ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; பிரசங்கி: 6 :9. ××××××××××××××××××××××××× எனக்கு அன்பானவர்களே! மனநிறைவுள்ள வாழ்வை அருளிச் செய்கிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மன்னர் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தார். அப்போழுது ஒரு பிச்சைக்காரன் எதிர்ல் வந்து “பிச்சை கொடுங்கள்” என்று கேட்டார். “என்னுடைய அமைதியை கெடுக்காதே போ”…
The Lord is always with you.
The Lord is always with you ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். ஏசாயா 11:1 ========================== எனக்கு அன்பானவர்களே! ஈசாயின் அடிமரத்தில் துளிர்த்த பாலகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருவர் வீட்டு முதலாம் மாடியிலுள்ள ஜன்னலுக்கருகில் கிளைகளற்ற ஒரு காட்டு மரம் நேராக முளைத்தெழும்பியது. அதை எப்படி வெட்டி எறிவது என்று சிந்திக்கையில், ஒருநாள் திடீரென வீசிய…
Daily Manna 10
உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். சங்கீதம் 128 :2 எனக்கு அன்பானவர்களே! நம் கையின் பிரயாசங்களை வாய்க்க செய்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஊரெங்கும் ஓடி ஓடி வேலை தேடியும் ஒரு வேலையும் கிடைக்காததால் ஒரு நாடக கொட்டகை வாசலில் சோர்ந்து படுத்துக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். பசி அவனை வாட்டி எடுத்தது. கையில் 10 பைசா கூட இல்லை….
Daily Manna 177
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒரு போதும் கெட்டுப் போவதில்லை. சங்கீதம் :9:28. எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒரு போதும் கெட்டுப் போவதில்லை.சங்கீதம் :9:28.=========================எனக்கு அன்பானவர்களே! உயர்வுகளை தருகிற உன்னத தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ரவி புத்திசாலி மாணவன்.நன்றாகப் படிப்பான். ரவியின் நண்பன் சுமாராக படிப்பான். ஆனால் கடும் உழைப்பாளி.. ரவிக்கு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என்பது அவனது ஆசை…
Daily Manna 109
வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. நீதி 19 :14 எனக்கு அன்பானவர்களே! பூரண அழகுள்ளவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இரு நண்பர்கள் தொலைக் காட்சியிலே திரைப்படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் வந்த நடிகையைப் பார்த்து ஒருவன் சொன்னான், ‘இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள், இவளை நான் திருமணம் செய்து கொண்டால் என் வாழ்க்கையே சொர்க்கம் போலாகிவிடும்’ என்றான். இன்று…
Daily Manna 266
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. நீதிமொழிகள்: 3:9 எனக்கு அன்பானவர்களே! ஆசீர்வாததத்தின் ஊற்றும் உறைவிடமும் காரணருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு போதகர் திடீரென்று ஒரு வீட்டிற்கு மாலையில் வந்தார். சற்று நேரம் பேசி விட்டு அவரை வழியனுப்பி வைக்கும் போது தன்னிடம் இருந்த 20 டாலரை காணிக்கையாக அவரிடம் கொடுத்து அனுப்பினார் அவ்வீட்டின் உரிமையாளர். அச்சமயம் அவ்வளவு தான் அவருடைய பணப்பையில்…