Daily Manna 187

அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார். லூக்கா: 7 :48. அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.லூக்கா: 7 :48.=========================எனக்கு அன்பானவர்களே! பாவங்களை நீக்கி பரிசுத்தப்படுத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நகரத்தில் ஒரு நீதிபதியின் மகன் பல குற்றம் செய்து குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டான். அவனுடைய குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டது. நீதிபதி தீர்ப்பை கூறுவதற்கு முன்பு மகன் நீதிபதியை நோக்கி அப்பா என்னை…

Daily Manna 186

செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும். சங்கீதம்:112:4 செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்.சங்கீதம்:112:4*************அன்பானவர்களே, இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அருட் திரு. மார்டின் நீமோலர் (Rev. Martin Niemoller), என்பவர் ஜெர்மனியில் மிகவும் பிரசித்தி பெற்ற போதகர். அவர் வெளிப்படையாக ஹிட்லரை எதிர்த்து பேசியதால் எட்டு வருடங்கள் நாஜி போர்க் கைதிகள் முகாமில் சிறைவாசம் அனுபவித்தார். 1944ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று நீமோலர் டாச்சோவில் (Dachau) தன்னுடன் இருந்த மற்ற சிறைக்…

Daily Manna 185

ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். ஏசாயா: 66 :13. ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.ஏசாயா: 66 :13. எனக்கு அன்பானவர்களே! தாயினும் மேலாய் அரவணைப்பவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பதினெட்டு வயது நிரம்பிய வாலிபன் தன் வீட்டின் அருகில் நடந்த தீ விபத்திற்குட்பட்டான். உடையில் தீ பற்றியவுடன்…

Daily Manna 184

உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக. லேவியராகமம்: 25:37 உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.லேவியராகமம்: 25:37~~~~~~~எனக்கு அன்பானவர்களே, இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்…

Daily Manna 183

சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; நீதிமொழிகள்: 13:4. சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது;நீதிமொழிகள்: 13:4.~~~~~~~~எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும் படி வேண்டினான்.அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் “டொக் டொக்கென்று” மரத்தைக்…

Daily Manna 182

சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. 1 இராஜாக்கள்:3:10 சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. 1 இராஜாக்கள்:3:10 எனக்கு அன்பானவர்களே! நம் வேண்டுதலை நிறைவேற்றுகிறவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்‌. ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் “கடவுளே என்னை இப்படிப் படைத்து‌ விட்டாயே…உனக்கு கண் இல்லையா? தினமும் நான்…