Daily Manna 37

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப் போவான். யாக் 4:7. எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும், மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒருவர் நின்று அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிங்கம் இருந்த கூண்டுக்குள் அங்கு வேலை செய்கிற ஒரு மனிதன் தன் கையில் ஒரு துடைப்பத்துடன் (Broom) உள்ளே நுழைந்ததைப் பார்த்தார்….

Daily Manna 36

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் எனக்கு அன்பானவர்களே! உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இயேசுவை மூடி வைத்த கல்லறையின் முத்திரை தெறித்தது. மேகத் திரைகளை மின்னல் கிழிக்க, தாகம் தீர்க்கும் வான் மழை பொழிந்தது. இறந்த இயேசு கிறிஸ்து உயிர்த்தார். ஆம்… இன்று இயேசு கிறிஸ்து வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த புனித நாளாம் “ஈஸ்டர் திருநாள்”. சாவை வீழ்த்தி, பாவத்தை அழித்து, இருளை வெற்றி கொண்ட இறைமகன் இயேசு…

Daily Manna 35

சீஷர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். யோவான் 20:19. எனக்கு அன்பானவர்களே! சமாதானத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மன்னனுக்கு மன சமாதானம் இல்லாமல் இருந்தது. குரு ஒருவர் ஊருக்கு வந்துள்ள தகவல் அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார். அவரிடம், தனக்கு வேண்டிய எல்லா செல்வமும் இருந்தும்,ஆட்சி சிறப்பாக நடந்தும் ,மக்கள் மகிழ்வுடன் இருந்தாலும், தனக்கு அளித்த…

Daily Manna 34

ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக் கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, சங்கீதம்:118:22 எனக்கு அன்பானவர்களே ! நமது அன்பின் ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு இடத்தில், ஏலம் விடுபவர் ஒரு பழைய வயலினை (Violin) 🎻 எடுத்து, ஏலம் விட ஆரம்பித்தார். அந்த வயலின் மிகவும் பழையதாக, தூசி படிந்ததாக, அதனுடைய நரம்புகள் (Strings) எல்லாம் தொய்ந்துப் போனதாக, அநேக நாட்களாக உபயோகிக்கப்படாததாக இருந்தது….

Daily Manna 33

நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர்… கேட்கிறார். மல்:1:6 அன்பானவர்களே! இன்று, ஆலயம், தேவசமுகம் என்பன நாகரீகத்தை அறிமுகப்படுத்தும் ஒரு இடமாக மாறி வருவது வேதனைக்குரிய விஷயம். நாம் தேவசமுகத்திற்கு எதற்காகச் செல்லுகிறோம்? யாரை ஆராதிக்கச் செல்லுகிறோம்? என்றதான எந்த விதமான உறுத்துதலும் இல்லாமல், நமது ஆடைகளையும், அணிகலன்களையும் காண்பிக்க செல்வது என்பது துக்கத்துக்குரியதும், வெட்கத்துக்குரியதும் மட்டுமல்லாமல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வேதனைப்படுத்தும் காரியமாயும்…

Daily Manna 32

உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும், சங்: 25:3 அன்பானவர்களே, பொதுவாக “காத்திருப்பது” என்பது மிகவும் கடினமான நேரம் தான். எனினும், காத்திருப்பதை நினைத்து சோர்ந்து போகாதிருங்கள். பொறுமை எப்போதும் நற்பலனையே கொண்டுவரும். ஏற்ற நேரத்தில் கர்த்தர் உங்களுக்கு நீதி செய்வார். ஆகவே, நம்பிக்கை இழக்காமல் ஆண்டவரையே நோக்கிப் பாருங்கள். அவசரப்பட்டு தேவனுடைய சித்தத்திற்கு மாறாக செயல்பட ஒருபோதும் இடம் கொடுத்து விடாதீர்கள். அது பல வேதனைகளையும், இழப்புகளையும் கொண்டு வந்துவிடும். நீங்கள் நீண்ட…