Daily Manna 238

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். மத்தேயு: 6 :34. எனக்கு அன்பானவர்களே! ஒவ்வொரு நாளும் அதியமாய் நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருவர் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள மேல்அதிகாரிக்கு இவரை பிடிக்கவே பிடிக்காது, எனவே எப்போதுமே இவர் செய்யும் வேலையை குறை கூறிக் கொண்டே ஏதோ சொல்லி வேதனைப்படுத்திக் கொண்டே இருப்பார். இதன் காரணமாக வேதனையோடு இவர் கட்டடத்தின் வெளிப்புறத்தில் சென்றார். அங்கு…

Daily Manna 237

கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். 2 தீமோத்தேயு 4:17 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். 1968 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 3-ம் நாள் இரவில், மார்டின் லுத்தர் கிங் கடைசி உரையை ஆற்றிய போது, நாம் கடினமான நாட்களை சந்திக்க இருக்கிறோம்,” என்று மக்களிடம் கூறினார். “ஆனால் உண்மையில்…

Daily Manna 236

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். மத்தேயு :6:33. எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு கல்லூரியின் பேராசிரியர் வாழ்க்கை தத்துவ வகுப்பில் தன் மாணவர்களுக்கு முன் சில பொருட்களை வைத்து சொல்லித் தர ஆரம்பித்தார். ஒரு பெரிய வாயகன்ற பாட்டிலை கொண்டு வந்து, அதில் கோல்ப் பந்துகளினால் நிரப்பினார்.நிரப்பி விட்டு, தன் மாணவர்களிடம் ‘இந்த…

Daily Manna 235

கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். சங்கீதம் :126:5 அன்பானவர்களே! வாழ்வை வளமாக்குகிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். தள்ளாடுகிற வயதிலே கை நடுக்கத்தோடு முதியவர் ஒருவர் மரக்கன்று ஒன்றை நட்டுக் கொண்டிருந்தார். அச்சமயம் அவ்வழியாக வந்த ஊர்த் தலைவர், தாத்தா உங்களுக்கோ வயதாகி விட்டது.இந்தச் செடி வளர்ந்து மரமாகி பழம் தரும் காலம் வரை நீங்கள் உயிருடன் இருக்கப் போவதில்லை. பின் ஏன் வீணாக கஷ்டப்படுகிறீர்? என்றார் . அதற்கு…

Daily Manna 234

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். 2 தீமோத்தேயு: 4:6 எனக்கு அன்பானவர்களே! விசுவாச ஓட்டத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு கௌரவமான கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து நல்ல முறையில் வளர்க்கப்பட்ட அவர்,தன் நண்பர்களோடு சேர்ந்து, எல்லா விதமான தீய பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டார். ஊரில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகவும் தொல்லை கொடுக்கிற மனிதனாக மாறினார்….

Daily Manna 233

கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். யாத்திராகமம்: 34 :6. எனக்கு அன்பானவர்களே! இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு கிராமத்திலே, வாழ்ந்து வந்த வாலிபன் ஒருவன், தன் குடும்பத்தில் பலவிதமான துன்பமும் வியாதியும் கஷ்டத்தின் மத்தியில், பிழைப்பதற்கு வழி தெரியாமல், திகைத்து நின்றான். ஒரு கடையிலே பசியாற களவு செய்யும் போது கையும் மெய்யுமாக அகப்பட்டுக் கொண்டான். இதனிமித்தம்…