Daily Manna 270

கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். யாத்திராகமம்: 15:3 எனக்கு அன்பானவர்களே! நம்மை ஆண்டு வழிநடத்தி வருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நம்மில் அநேகருக்கு ஏதேனும் பெரிய காரியங்களை முடித்தவுடன் பெருமையும், ஆணவமும் சேர்ந்தே ஒட்டிக் கொள்ளும். அதிலும் பதவியிலும், அதிகாரத்திலும் இருந்தால் சொல்லவே தேவையில்லை. ஆனால் வேதம் இத்தகைய பெருமையையிலும்,ஆணவத்திலும் இருந்தவர்களைப் பற்றி தெளிவாக கூறுகிறது. வேதத்தில் பார்வோனின் இருதயத்தை தேவன் ஏன்…

Daily Manna 269

அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத் தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு. மாற்கு :5 :36. எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு அன்பான போதகர் ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருக்கையிலே ஒரு பெண் ஓடி வந்து, தன் குழந்தை உடல் நலமின்றி இருப்பதாகவும் நீங்கள் வந்து என் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். அப்போது போதகர்…

Daily Manna 268

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை. அது என் மேல் விழுந்த கடமையாயிருக்கிறது 1 கொரி :9:16 எனக்கு அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பிரேசில் நாட்டில் அன்டோனியோ கார்லோஸ் சில்வா என்ற மனிதன் மாடோ கிராசோ என்ற ஊருக்கு அவசரமாகப் போக எண்ணி ஒரு வாகனமும் கிடைக்காமல் காத்திருந்தார்.கடைசியில் ஒரு லாரியை நிறுத்தி அதில் ஏறினார். அந்த லாரி ஓட்டுனர் ஒரு கிறிஸ்தவர்….

Daily Manna 267

தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான். லூக்கா :14:27. எனக்கு அன்பானவர்களே! தேவ சித்தத்திற்கு நம்மை தகுதிப்படுத்துகிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சிலுவை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?ஆம், சிலுவை என்றால் பாடுகள், கஷ்டங்கள், உபத்திரவங்கள் என்றெல்லாம் அநேகர் சொல்வதுண்டு. ஆனால், அது மட்டுமல்ல. நாம் செய்ய வேண்டிய கடமைகளை நேர்த்தியாய் செய்வதும் சிலுவையே. இந்தியாவை சேர்ந்த ஜேசுதாசன் என்பவரும், இங்கிலாந்தை…

Daily Manna 266

உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. நீதிமொழிகள்: 3:9 எனக்கு அன்பானவர்களே! ஆசீர்வாததத்தின் ஊற்றும் உறைவிடமும் காரணருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு போதகர் திடீரென்று ஒரு வீட்டிற்கு மாலையில் வந்தார். சற்று நேரம் பேசி விட்டு அவரை வழியனுப்பி வைக்கும் போது தன்னிடம் இருந்த 20 டாலரை காணிக்கையாக அவரிடம் கொடுத்து அனுப்பினார் அவ்வீட்டின் உரிமையாளர். அச்சமயம் அவ்வளவு தான் அவருடைய பணப்பையில்…

Daily Manna 265

உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து நீதிமொழிகள்: 3 :5 எனக்கு அன்பானவர்களே! நம்பிக்கையின் நங்கூரமாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருவர் பாலைவனம் போன்றதோர் இடத்தை தாண்டி தன் ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது. ஊரைச் சுற்றி ஒரே வறட்சி நிலவி இருந்தது. அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே தண்ணீரை தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். அப்படியோர் வறட்சி…