Daily Manna 234

கருணைக் கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்: அவன் தன் ஆகாரத்தில் தரித்திரருக்குக் கொடுக்கிறான். நீதிமொழிகள்:22 :9. எனக்கு அன்பானவர்களே! அன்பின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா நகரம். நள்ளிரவு நேரம். மழை கொட்டோ கொட்டென்று பெய்து கொண்டிருந்தது. நகரத்தையே மூழ்கடித்து விடும் மூர்க்கத்தோடு அடைமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. ஒரு சின்ன ஹோட்டலுக்கு வெளியே ஒரு வாடகை கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு முதியவரும் அவர் மனைவியும்…

Daily Manna 233

உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான். 1 பேதுரு: 5 :8. எனக்கு அன்பானவர்களே ! நம்மை ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வருகிற அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். தென் ஆப்பிரிக்காவில்… கடவுள் நம்பிக்கையில்லாத ஒரு நாத்திக வெள்ளைக்கார நீதிபதியின் குதிரை வண்டியை, கறுப்பர் இனத்தைச் சேர்ந்த “சாம்போ” என்பவர் ஓட்டி வந்தான். அவன் அதிகமாக…

Daily Manna 232

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயதீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு :12:36 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருவனுக்கு பல கிணறுகள் இருந்தன. அதில் ஒரு கிணற்றை ஒரு விவசாயிக்கு விலைக்கு விற்றான்.கிணற்றை விலைக்கு வாங்கிய விவசாயி, அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தார். அங்கு கிணற்றை விற்றவன் நின்று கொண்டிருந்தான். அவன் விவசாயியைத்…

Daily Manna 231

செத்தவனைப் போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப் போலானேன். சங்கீதம் :31:12. எனக்கு அன்பானவர்களே, கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ஊரில் ஒரு வீட்டில் கூட்டு குடும்பமாய் வாழ்ந்து வந்தார்கள். அங்கு அன்பும், பாசமும் நிறைந்து இருந்தது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவ்வீட்டில் ஒரு நபர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.அவரது மனைவி, 9 வயதான…

Daily Manna 230

ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்: கடன்வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. நீதி22:7 எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். “கடன் அன்பை முறிக்கும்” என்ற வாசகத்தை அநேக இடங்களில் பார்க்கிறோம். இன்றும் அநேக ஜனங்கள் தங்களை அறியாமலேயே, கடனுக்குள் போய் விடுகிறார்கள். “தவணை முறையில் வாங்குகிறேன். இன்ஸ்டால்மென்டில் கிடைக்கிறது,” என்று அதில் சிக்கி விடுகிறார்கள். சிலர், “வீடு கட்ட பேங்கில் கடன் வாங்குகிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் நீண்ட வருடங்கள்…

Daily Manna 229

இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. சங்கீதம்: 121:4 எனக்கு அன்பானவர்களே! நம்பிக்கையின் நங்கூரமாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துகள். ஒரு நாட்டில் கொடிய யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, ஒரு தேசத்திலே ஒவ்வொரு இரவும் குண்டுகள் அளவில்லாமல் வீசப்பட்டன. அபாய சங்குகள் ஒலிக்கும் போது அந்த தேச மக்கள் பயந்து ஓடிப்போய், குழியிலே பதுங்கிக் கொள்ளுவார்கள். இரவெல்லாம் அந்த குண்டுகள் தங்கள் மேல் விழுந்து விடுமோ என்று…