• Daily Manna 217

    ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள்: 19: 17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.நீதிமொழிகள்: 19: 17. எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. நான்காம் வகுப்பு ஆசிரியருக்கு ஒரு பழக்கம்.தினமும் ஒரு மாணவனை பள்ளியை விட்டு வெளியே எங்காவது அழைத்து செல்லுவது….

  • Daily Manna 216

    உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன். சங்கீதம்: 119:92 உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்.சங்கீதம்: 119:92 எனக்கு அன்பானவர்களே! மனமகிழ்வை தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ராபர்ட் யங் என்ற மிகப்பெரிய கோடீஸ்வரர் தான் பெரிய அதிகாரியாக வர வேண்டும் என ரொம்ப நாள் ஆசை. அவரது விடாமுயற்சியால் பெரும் போராட்டத்திற்குப் பின் நியூயார்க் மாநகரின் ரயில்வே…

  • Daily Manna 215

    கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம்: 1:2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.சங்கீதம்: 1:2.~~~~~~~~எனக்கு அன்பானவர்களே! வேதத்தின் வழியில் நம்மை நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு முறை டி.எல்.மூடி என்ற பக்தன் சொன்னார், “நீங்கள் வாலிப வயதில், வேதத்தைத் தூக்கிச் சுமந்தால் வயதான நாட்களிலே, வேதம் உங்களை தூக்கிச்…

  • Daily Manna 214

    நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. உபாகமம்:6 :5. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.உபாகமம்:6 :5.~~~~~~~~எனக்கு அன்பானவர்களே! அன்பு நிறைந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு விதவைத் தாய் தன் ஒரே மகன் சூதாடுகிறான் என்று கேள்விப்பட்டு கண்ணீரோடு அவனைக்…

  • The tongue of the wise uses knowledge

    ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். நீதிமொழிகள்:15:2 “ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்” நீதிமொழிகள்:15:2 எனக்குஅன்பானவர்களே! வார்த்தையினாலே வியாபித்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருமுறை சாது சுந்தர் சிங் ஒரு மௌன சாமியாரைச் சந்தித்தார். சாது சுந்தர் சிங் அவரிடத்தில் பேசிய போது, அவர் பதில் ஒன்றும் பேசாமல், “தான் ஆறு வருடங்களாய் யாரிடத்திலும் பேசுவதில்லை” என்று…

  • Daily Manna 212

    அப்பொழுது தேவன்: பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம்: 1:11 அப்பொழுது தேவன்: பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம்: 1:11 எனக்கு அன்பானவர்களே! இவ்வுலகை பாதுகாத்து வழிநடத்தி வருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒவ்வொரு…