Daily Manna 169

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். சங்கீதம்: 113 :7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.சங்கீதம்: 113 :7.^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு கார் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏராளமான கார்கள் தயாரிக்கப்பட்டு அங்கு ஒரு குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அந்த கார்கள் குடோனில் இருந்து வெளியே கொண்டு வர மிகவும் சிக்கல் ஏற்பட்டது….

Daily Manna 168

அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாக விளங்குவேன்.” யோபு :23:10. அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாகவிளங்குவேன்.” யோபு :23:10.=========================எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பொன்னை விரும்பாத மனுஷனே இல்லை என்று சொல்லாம். அரசனானாலும், ஏழையானாலும் எவராலும் போற்றக் கூடியதுமான இந்தப் பொன், விலையுயர்ந்ததும், தரத்தில் உயர்ந்ததுமாகும். இவ்வுலகில் மட்டுமல்ல, நாம் அனைவரும் வாஞ்சிக்கும் பரலோகத்தின் வீதி கூட சுத்த பொன்னினால் வெளி.21:21…

Daily Manna 167

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக் கடவர். எண்ணாகமம்: 6:24 கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக் கடவர்.எண்ணாகமம்: 6:24°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°எனக்கு அன்பானவர்களே! சமாதானத்தின் காரணராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். 1979 ஆம் ஆண்டு, முனைவர். காபிரியேல் பார்க்கேயும் அவருடைய குழுவினரும், பழைய எருசலேம் பட்டணத்தின் புறம்பேயுள்ள கல்லறைத் தோட்டத்தில், இரண்டு வெள்ளிச் சுருள்களைக் கண்டெடுத்தனர். அதனை இருபத்தைந்து ஆண்டுகள் கவனமாக ஆய்வு செய்து, 2004 ஆம் ஆண்டு…

Daily Manna 166

என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; சங்கீதம்: 62 :7. என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; சங்கீதம்: 62 :7. *********** எனக்கு அன்பானவர்களே! இரட்சிப்பின் கன்மலையாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இன்றைய நாட்களில் களைப்பினால் ஆலயத்திற்குப் செல்லாமல் தூக்கத்தில் இருப்பவர்கள் எத்தனை பேர்?. களைப்பின் மத்தியிலும் உடல் சோர்வின் மத்தியிலும் ஆராதனைக்கு செல்பவர்கள் எத்தனை பேர் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆரவாரங்கள் மட்டுமே…

Daily Manna 165

கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்; மத்தேயு: 33:37. கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்;மத்தேயு: 33:37.***********எனக்கு அன்பானவர்களே! பறந்து காக்கும் பட்சிகளை போல நம்மை காத்து வழிநடத்தி வருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில்…

Daily Manna 164

மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள். மத்தேயு :14:33. மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள். மத்தேயு :14:33.=========================எனக்கு அன்பானவர்களே! தாழ்மையின் ரூபமாக இவ்வுலகில் வந்து நம்மை மீட்டெடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மனிதன் தனித்துவமாக சிறந்து விளங்கி தன்னிலை தாழாது, எப்போதும் அனைவராலும் விரும்பப்படுபவனாக இருக்க வேண்டுமானால்,அவன் ஐந்து ஒழுக்க நெறிகளை கண்டிப்பாக…