Daily Manna Tamil

Daily Manna 229

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள்: 19:17. எனக்கு அன்பானவர்களே! ‌ கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ராஜா தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோவிலில் அன்னதானம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். அவனைப் பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த […]

Daily Manna 229 Read More »

Daily Manna 228

ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; பிரசங்கி: 6 :9. எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு பணக்காரர்,தன் வீட்டிற்கு அருகில் இருந்த தனக்கு சொந்தமான காலி மனையை விற்பதற்கு,”இந்த நிலத்தை,வாழ்வில் முழுமையான திருப்தி அடைந்தவர்களுக்கு கொடுக்கப்படும்”என்று எழுதி வைத்தார். அந்தப் பக்கம் வந்த ஒருவர்,அவரை அணுகி,”அய்யாஎன்னிடம் எல்லா செல்வங்களும் தேவைக்கு இருக்கின்றன.அதனால் நீங்கள் சொன்ன தகுதி எனக்கு தான் உள்ளது.எனவே இந்த

Daily Manna 228 Read More »

Daily Manna 227

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; 2 தீமோத்தேயு:4:1 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஜார்ஜ் என்ற புகழ்பெற்ற தொழிலதிபர், ஆரம்பித்த கொஞ்ச காலத்திலே செல்வம் பெருக ஆரம்பித்த போது, தனது மனைவி, பிள்ளைகள், ஆண்டவரின் அன்பையும், பாசத்தையும் மறந்து உலகத்தின் பின்னே போனார். நாட்கள் செல்ல செல்ல தனிமை அவரை வாட்டியது.எல்லா செல்வங்களும் இருந்தும், நிம்மதி இல்லாமல் நிலை குலைந்து

Daily Manna 227 Read More »

Daily Manna 226

அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போக விடேன் என்றான். ஆதியாகமம்: 32:26 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். தேவ ஊழியரான பாஸ்டர். பால்யாங்கிசோ, அவர்கள் கொரியா தேசத்தை சேர்ந்த 10 இலட்சம் அங்கத்தினர்களை கொண்ட பெரிய சபையை உருவாக்கினவர்.கொரிய தேசத்தின் எழுப்புதலில் பெரிய பங்காற்றியவர்கள். ஒருநாள் அவர் சென்னை பட்டினத்திற்கு வந்து, தமிழ்நாட்டில் உள்ள

Daily Manna 226 Read More »

Daily Manna 224

ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது, களிப்பாக்கும். நீதிமொழிகள்: 27:9 எனக்கு அன்பானவர்களே! நல்ல நண்பராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு அடர்ந்த காட்டில் ஒரு மானும், ஒரு ஆமையும், ஒரு மரங்கொத்தி பறவையும் நல்ல நண்பர்களாக வசித்து வந்தனர். அவர்கள் எப்பொழுதும் ஒன்றாகவே காணப்பட்டார்கள். ஒரு நாளின் பெரும் பொழுதை ஏரிக்கரையின் அருகிலே பேசுவதிலும் விளையாடுவதிலும் கழித்து வந்தார்கள். ஒரு நாள் ஒரு வேடன் அங்கு

Daily Manna 224 Read More »