Daily Manna 226
அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போக விடேன் என்றான். ஆதியாகமம்: 32:26 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். தேவ ஊழியரான பாஸ்டர். பால்யாங்கிசோ, அவர்கள் கொரியா தேசத்தை சேர்ந்த 10 இலட்சம் அங்கத்தினர்களை கொண்ட பெரிய சபையை உருவாக்கினவர்.கொரிய தேசத்தின் எழுப்புதலில் பெரிய பங்காற்றியவர்கள். ஒருநாள் அவர் சென்னை பட்டினத்திற்கு வந்து, தமிழ்நாட்டில் உள்ள…