Daily Manna 123
பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின் மேல் நடந்தான். மத்தேயு 14:29. எனக்கு அன்பானவர்களே! நம்மோடு இருக்கும் இம்மானுவேலராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு காலத்தில் பிரசங்கிமார்கள், குதிரையில் ஏறி ஊர்…
Daily Manna 122
இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாதது தான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். மத்தேயு 19 :26 எனக்கு அன்பானவர்களே! விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ஏழை…
Daily Manna 121
உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு அடிக்கடி அவன் வீட்டில் கால் வைக்காதே. நீதிமொழி: 25:17 எனக்கு அன்பானவர்களே! நல்ல நண்பராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள் ஒரு வயதானவர் தனிமையாக வாழ்ந்து கொண்டு…
Daily Manna 120
பூரண ரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம். ஏசாயா: 33 :6. எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பண்டையக் காலங்களில் தங்கள் பொக்கிஷங்களை…
Daily Manna 119
தேவன்: பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்; . ஆதியாகமம்:1:11 எனக்கு அன்பானவர்களே! பூமியையும், அதிலுள்ள யாவற்றையும் படைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும்…
Daily Manna 118
அவர் {இயேசு}அவர்களை நோக்கி: பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். லூக்கா:12:15 எனக்கு அன்பானவர்களே! ஆசீர்வாதத்தின் ஊற்றும், உறைவிடமும், காரணருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும்…






